"குழந்தைகள் சுரங்கங்கள்" - பயிலரங்கம்



கடந்த ஏப்ரல் 15 அன்று - ஏனங்குடி ஆதலையூர் அல் அமான் கிரஸண்ட் பள்ளியில் "குழந்தைகள் சுரங்கங்கள்" - பயிலரங்கம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட இரு பெற்றோர்களின் பின்னூட்டங்கள்::

வீட்ல எதல்லாம் பேசக் கூடாதுன்னு தெரிந்து கொண்டேன்." -


- ஒரு முஸ்லிம் சகோதரி

"மிக மிக பயனுள்ளதாக இருந்தது. பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். அடிக்கடி இந்த விபரம் பற்றிய மீட்டிங் நடத்தவும். நன்றி."

- பிற சமய சகோதரி ஒருவர்

Comments